மொஹமட் சஹ்ரானுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய மதத்தலைவர் கைது

உயிர்த்த ஞாயிறு  தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய மதத்தலைவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், குறித்த சந்தேகநபரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர். இலங்கையில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை மொஹமட் சஹ்ரானுக்கு சந்தேகநபரான மதகுரு வழங்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகநபரான மதகுருவை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் … Continue reading மொஹமட் சஹ்ரானுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய மதத்தலைவர் கைது